
புதுடெல்லி: தனியார் ஊடகம் சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வேளாண் துறையின் பங்கு இப்போது 12% ஆக உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார இலக்கை எட்ட ஜிடிபியில் வேளாண் துறை பங்கை இரட்டிப்பாக்க (24%) வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment