
திண்டுக்கல்: போதிய வருவாய் கிடைப்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் இலக்கைவிட அதிகபரப்பில் விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக் கலைத்துறை மூலம் பப்பாளி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப் பட்டுகின்றன. ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவு ஹெக்டேரில் பப்பாளி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இழப்பின்றி நிரந்தர வருவாய் கிடைப்பதாலும், விவசாயிகள் ஆர்வம் காரணமாகவும் பல மடங்கு அதிகமாக 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பப்பாளி சாகுபடி செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment