
கோவை: தமிழக அரசு வழங்கி வந்த சலுகை ரத்து காரணமாக, காற்றாலை தொழிலில் புதிய முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. காற்றாலை மின் உற்பத்தியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த தமிழகம் முதல் முறையாக இந்த ஆண்டு இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த துறையில் முதலீட்டை ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment