புதுவை: குழந்தை பெற்றுத் தர முடியவில்லை , நீ எல்லாம் எதுக்கு என கேட்டு தன்னை கணவன் அடித்து துன்புறுத்தியதாக வீடியோவில் கூறிய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திருக்கனூரை அடுத்த கே.மணவேலி ரோஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் தனது அத்தை மகளான மோனிகாவை (23)
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
குழந்தை பெற்று தர தகுதியில்லை.. தலையில் ஓங்கி அடித்து கணவன் கொடுமை.. வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment