ஶ்ரீவில்ல்புத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இத்தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வைணவ திருத்தலங்களில் ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோவில் முதன்மையானது. ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் உலகப் புகழ்பெற்றது. ஆழ்வார்களில் முதன்மையானவர்களாகிய ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் அவதரித்த தலம் என்பதால்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்- விருதுநகர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment