யாழ்ப்பாணம்: தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழக மீனவர்களின் 139 படகுகளை ரூ59,50,000க்கு ஏலம் விட்டிருக்கிறது இலங்கை அரசு. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி கைது செய்வதுடன் அவர்களது படகுகளையும் சிங்கள கடற்படை பறிமுதல் செய்தது. அப்படி பறிமுதல் செய்யப்பட்ட 150க்கும் மேற்பட்ட படகுகள் கடந்த 7 ஆண்டுகளாக இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.. டெல்லியில்
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
கைவிரித்த மத்திய பாஜக அரசு- கடும் எதிர்ப்பை மீறி தமிழக மீனவர்களின் 139 படகுகளை ஏலம் விட்டது இலங்கை!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment