About

மத்திய பட்ஜெட் 2022: முதலீட்டை ஊக்குவிக்க வெளிநாடுவாழ் இந்தியருக்கு வரிவிலக்கு

முதலீட்டை ஊக்குவிக்க வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வரிவிலக்கு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: சர்வதேச நிதி சேவைகள் மையங்களை (ஐஎப்எஸ்சி) ஊக்கப்படுத்துவதற்காக வெளிநாடுவாழ் இந்தியர்கள் மேற்கொள்ளும் சில முதலீடுகளுக்கு வரி விலக்கு வழங்கப்படும். குறிப்பாக, செபியில் பதிவு செய்யாமலேயே இந்திய பங்குச் சந்தையில் மேற்கொள்ளும் முதலீடு (பி-நோட்ஸ்), கப்பலை குத்தகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் ராயல்டி மற்றும் வட்டி, முதலீட்டு நிர்வாக சேவை ஆகியவை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரிவிலக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: