
புதுடெல்லி: ஏர்டெல் 4ஜி சேவை மும்பை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் வெகுவாக பாதிக்கப்பட்டதால், அதன் பயனாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
வெள்ளிக்கிழமை காலை முதல் மும்பை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் ஏர்டெல் 4ஜி - வைஃபை சேவை சில மணிநேரங்களுக்கு செயலிழந்ததால் இணையத்தை பயன்படுத்த முடியாமல் பயனாளர்கள் தவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment