About

அனில் அம்பானி உள்ளிட்ட 4 பேருக்கு `செபி ' தடை... பின்னணி என்ன?

மும்பை: பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்ஹெச்எப்எல்) மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் 3 பேருக்கு பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) தடை விதித்துள்ளது. நிறுவனத்தின் பங்குகளை முற்றிலுமாக பூஜ்ய நிலைக்கு தள்ளியது தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக `செபி' தெரிவித்துள்ளது.

அனில் அம்பானி மற்றும் அமித் பாப்னா, ரவீந்திரா சுதாகர், பிங்கேஷ் ஆர் ஷா ஆகியோரும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 100 பக்க அறிக்கையை `செபி' வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நான்கு பேரிடம் எத்தகைய பங்குச் சந்தை சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: