அயோத்தி என்பது சர்ச்சைக்குரிய, மிகவும் பதற்றமான ஒரு பகுதி என்ற பரவலான கருத்துக்கு நேர் எதிராக இருக்கிறது அங்குள்ள தற்போதைய நிலைமை. உத்தர பிரதேச தேர்தல் தொடர்பாக அயோத்தியில் பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டபோது பேசிய வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞர்களும் "நாங்கள் சகோதரர்கள், நண்பர்கள். எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை" என்று
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
உ.பி. தேர்தல்: அயோத்தி இளைஞர்களின் குரல்: \"நாங்கள் சகோதரர்கள், எங்களுக்குள் எந்த பிரிவினையும் இல்லை\"
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment