கோவில்பட்டி: கோவில்பட்டி கடம்பூர் பேரூராட்சியில் 3 தொகுதிகளை திமுக தேர்தலுக்கு முன்பே இழந்துள்ளது. அந்த பேரூராட்சியில் இதனால் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
ட்விஸ்ட்! மயக்கமே வந்துடுச்சு! திமுகவிற்கு அதிர்ச்சி தந்த சுயேட்ச்சைகள் -எலக்சனுக்கு முன்பே இப்படியா
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment