
சென்னை: உள்நாட்டு சவால்களை வெற்றி கொண்டால் இந்தியாவால் உலகளாவிய பொருளாதார கட்டமைப்பை வடிவமைக்க முடியும் என்று மத்திய அரசின் நிதி செயலாளர் டி.வி.சோமநாதன் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற 16-வது சிட்டி யூனியன் வங்கி வி.நாராயணன் நினைவு சொற்பொழிவை நிகழ்த்திய சோமநாதன், இந்தியா சர்வதேச சூரிய சக்தி கூட்டணிக்கு தலைமையேற்று செயல்படுவதையும், யுபிஐ எனப்படும் வங்கிகளுக்கான அடையாள எண் வழங்கும் முறையை வெற்றிகரமாக செயல்படுத்தியதையும் குறிப்பிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment