
மும்பை: ஜூன் மாதத்தின் முதல் பத்து நாட்களில் இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து ரூ.14,000 கோடி அந்நிய நேரடி முதலீடு வெளியேறியுள்ளது.
இந்நிலையில் இவ்வாண்டு தொடக்க முதலாக வெளியேறிய அந்நிய நேரடி முதலீடு ரூ.1.81 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, விநியோக நெருக்கடி ஆகிய காரணிகளால் வெளிநாட்டு முதலீட்டாளர் கள் இந்தியப் பங்குகளை விற்றுவருவதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment