கோஹிமா: நாகாலாந்தின் நீண்ட கால முதலமைச்சரான நெய்பியூ ரியோ, தற்போது கிடைத்துள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ளார். நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி 37 இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் 5வது முறையாக அம்மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். மேகாலயா: என்பிபி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
நாகாலாந்தில் மீண்டும் என்டிபிபி - பாஜக கூட்டணி ஆட்சி.. 5வது முறையாக முதல்வர் ஆகும் நெய்பியூ ரியோ!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment