
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை சந்தைக்கு வரத்துக் குறைவால் புளி விலை உயர்ந்துள்ள நிலையில், வரும் நாட்களில் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிகம், பேரிகை, தீர்த்தம், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, மத்தூர், காவேரிப்பட்டணம், பர்கூர், ராயக்கோட்டை, ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புளியமரங்கள் உள்ளன. இதன் மூலம் ஆண்டு தோறும் 30 ஆயிரம் டன்னுக்கு மேல் புளி மகசூல் கிடைக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment