
மதுரை: ஜிஎஸ்டி அமைப்பை அமலாக்கத் துறை நிர்வகிக்கும் பணப் பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் சேர்த்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதற்கு வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் எஸ்.ரத்தினவேலு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமுலாக்கத் துறை நிர்வகிக்கும் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் ஜிஎஸ்டி நெட்வொர்க்கை சேர்த்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துக் கொள்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment