
அரசுக்கு வரும் 1 ரூபாயில், நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் 58 பைசா, கடன் பத்திரங்கள் மற்றும் ஏனைய கடன்கள் மூலம் 35 பைசா, பங்கு விலக்கு போன்றவை மூலம் 5 பைசா, கடன் அல்லாத மூலதனங்கள் மூலம் 2 பைசா கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டது.
நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் கிடைக்கும் 58 பைசாவில், 16 பைசா ஜிஎஸ்டி மூலமும், 15 பைசா நிறுவன வரி மூலமும், 15 பைசா தனிநபர் வருமான வரி மூலமும், 12 பைசா சுங்க மற்றும் கலால் வரி மூலமும் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment