About

முன்றாம் நபர் வாகன காப்பீடு உயர்வு: ஜூன் 1-ம் தேதி முதல் அமல்

புதுடெல்லி: வாகனங்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்தபடி இந்த உத்தரவு நடைமுறைபடுத்தப்படுகிறது.

செப்டம்பர் 2018-ல் நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, மோட்டார் இன்சூரன்ஸ் திட்டங்களில் பலவித மாற்றங்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளன. இந்தநிலையில் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்த்தப்பட்டுள்ளது இது கடந்த 2019-20ம் நிதியாண்டில் உயர்த்தப்பட்டது. பின்னர் கரோனா காரணமாக உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: