
புதுடெல்லி: வாகனங்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்தபடி இந்த உத்தரவு நடைமுறைபடுத்தப்படுகிறது.
செப்டம்பர் 2018-ல் நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, மோட்டார் இன்சூரன்ஸ் திட்டங்களில் பலவித மாற்றங்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளன. இந்தநிலையில் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்த்தப்பட்டுள்ளது இது கடந்த 2019-20ம் நிதியாண்டில் உயர்த்தப்பட்டது. பின்னர் கரோனா காரணமாக உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment