யாழ்ப்பாணம்: தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் ஈழத் தமிழருக்கு விநியோகிக்கப்பட்டன. இலங்கையின் பொருளாதார நிலைமை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கிளர்ச்சியால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவியை விட்டு விலகினார். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக மத்திய அரசு
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள்: யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் ஈழத் தமிழருக்கு விநியோகம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment