
டோக்கியோ: அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு தலைநகர் டோக்கியோவில் சுசுகி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசுகியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு அவர் குவாட் நாடுகளின் தலைவர்களை சந்துத்து பேசுகிறார். இந்த பயணத்தில் ஜப்பானின் தொழில் துறையினரை பிரதமர் மோடி சந்திக்கிறார். அந்த வகையில், சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசுகியை இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment