
புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளை வழங்கலாம், ஆனால் மத்திய, மாநில அரசுகளை அவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது, மத்திய, மாநில அரசுகளுக்கு சமமான அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக சரக்கு மற்றும் சேவை வரிஜிஎஸ்டி வரி தற்போது அமலில் உள்ளது. ஜிஎஸ்டி என அழைக்கப்படும் இந்த வரி வருவாயை மாநில அரசுகளும், மத்திய அரசும் பகிர்ந்து கொள்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment