கொல்கத்தா: கேரளாவை சேர்ந்த பிரபல பாடகர் எடவா பஷீர் கடந்த 29 ஆம் தேதி மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், நேற்று கொல்கத்தாவில் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் மரணித்துள்ளார். கேரள தலைநகரான திருவனந்தபுரத்தின் எடவா பகுதியை சேர்ந்தவர் பஷீர். மலையாள இசை பிரியர்கள் மத்தியில் எடவா பஷீர் என்றால் மிகவும் பிரபலம். 78
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
3 நாட்களில் 2 வது சம்பவம் - இந்தியாவில் அடுத்தடுத்து திடீர் மரணமடைந்த முன்னணி பாடகர்கள்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment