
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் செவ்வாய்கிழமை வர்த்தக நேர தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 150 புள்ளிகள் (31.05 சதவீதம்) உயர்ந்து 59,862 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 227 புள்ளிகள் (0.07 சதவீதம்) உயர்ந்து 17,803ஆக இருந்தது.இருந்த போதிலும் சந்தையின் போக்கு நிலையில்லாமல் ஏற்றஇறக்கத்துடனேயே காணப்பட்டது.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 9.34 மணியளவில் சென்செக்ஸ் 31.05 புள்ளிகள் உயர்வுடன் 59862.71 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் 227.10 புள்ளிகள் உயர்ந்து 17803.40 ஆக நிலைகொண்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment