
மும்பை: இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்சென்ஸ் 96 புள்ளிகள் உயர்ந்து 59,203 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 17,564 ஆக இருந்தது.
மும்பை பங்குச்சந்தையில் நேற்று (அக்.20) வர்த்தகம் நிறைவடைந்தபோது சென்செக்ஸ் 95.71 புள்ளிகள் உயர்ந்து 59202.90 ஆக நிலைகொண்டிருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 51.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17563.95 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment