About

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு.. தேசத்தின் ஒற்றுமையுடன் இணைந்தது: பிரதமர் மோடி

சூரஜ்கண்ட்: சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு; அது நாட்டின் ஒற்றுமையுடன் இணைந்ததாகவும் இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் சூரஜ்கண்ட்டில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நடைபெற்றது. மாநில உள்துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாம் என்ற பெயரில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. குஜராத்தில் அக்.30-ல் போர் விமான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் மோடி- அப்ப தேர்தல் தேதி எப்போ?

from Oneindia - thatsTamil
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: