About

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் 4 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலை நிவாரண படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நலத்துறை தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு பணியாளர்களின் அகவிலைப் படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரண (டிஆர்) உயர்வுக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசாக அவர்களுக்கான அகவிலை நிவாரணம் 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான டிஆர் 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகரிக்கப்பட்ட இந்த அகவிலை நிவாரணம் 2022 ஜூலை 1-லிருந்து கணக்கிட்டு வழங்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: