
தெற்கு ரயில்வேயில் முன்பதிவு பெட்டிகளில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கடந்த 6 மாதங்களில் 30 கோடியே 20 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
கரோனா பாதிப்பு குறைந்த பின்பு, ரயில் சேவை படிப்படியாக அதிகரித்து, தற்போது 99 சதவீத ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ரயில்களில் முன்பதிவுமற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment