திருப்பத்தூர்: வாணியம்பாடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு, திராவிட இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் பெண்கள் படித்திருக்க மாட்டார்கள் என்று பேசினார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வளாகத்தில் வருவாய் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர்
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
\"திராவிட இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் பெண்கள் படித்து இருக்க மாட்டாங்க\" - எ.வ வேலு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment