
சிவகாசி: சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பே தமிழகம் முழுவதும் 95 சதவீதத்துக்கும் மேலான பட்டாசுகள் விற்று தீர்ந்ததால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகாசி பகுதிகளில் 1928-ம் ஆண்டு 4 ஆலைகளுடன் தொடங்கிய பட்டாசுத் தொழில், தற்போது ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி வர்த்தகமாக விரிவடைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment