அல்மோரா: உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த மணமகன் குதிரையில் திருமண ஊர்வலம் செல்ல பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து எரித்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 5 பெண்கள் உள்பட 6 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
தலித் மணமகன் குதிரை ஊர்வலம் செல்ல எதிர்ப்பு! எரித்து கொல்வதாக மிரட்டிய பெண்கள்! உத்தரகாண்டில் ஷாக்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment