டோக்கியோ: வட கொரியா அடையாளம் தெரியாத புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை சோதனை செய்ததாக ஜப்பான் குற்றம்சாட்டி இருக்கிறது. பசிபிக் தீபகர்பத்தில் அமைந்திருக்கும் முக்கிய நாடான வடகொரியா அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள், மேற்கத்திய நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. தொடர்ந்து பலமுறை ஏவுகணை சோதனையும் நடத்தி வருகிறது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
“பூதம்” - அது நம்மை நோக்கிதான் வருது.. வேலையை காட்டிய வடகொரியா? “ஆடிப்போன” ஜப்பான் -மக்கள் “அலர்ட்”
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment