ஜோத்பூர்: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இன்று ஜோத்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் விமானப் படையில் இணைக்கப்பட உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல்படையில் அண்மையில் இணைக்கப்பட்டது. இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் இந்த மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெல்காப்டரை தயாரித்தது. இதுவரை 13
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
இன்று முதல் விமானப் படையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment