காந்திநகர்: டெல்லி, பஞ்சாபிற்கு அடுத்து இப்போது குஜராத்தில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு உள்ளார். ஆம் ஆத்மி கட்சி டெல்லியைத் தாண்டி இந்த ஆண்டு முதல்முறையாகப் பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்தது. அங்குத் தனிப்பெரும்பான்மை உடன் ஆம் ஆத்மி வென்ற நிலையில், பகவந்த் மான் முதல்வராக உள்ளார். பஞ்சாபிற்கு அடுத்ததாக இப்போது குஜராத்தில் கட்சியை வலுப்படுத்தும்
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
\"ஜெய் ஸ்ரீ ராம்!\" சத்தமாக சொன்ன கெஜ்ரிவால்! பக்தர்களின் அயோத்தி பயண கட்டணத்தை ஏற்பதாகவும் அறிவிப்பு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment