
சென்னை: மருத்துவக் காப்பீடு எடுத்தவர்கள் காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகையை எவ்வாறு பெறுவது என்பது குறித்து, காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் காப்பீடுகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதனால், காப்பீட்டு முகவர்களை (இன்சூரன்ஸ் ஏஜென்ட்) கண்டாலே பொதுமக்கள் ஓடி ஒளிந்த நிலை மாறி, தற்போது பொதுமக்களே காப்பீட்டு முகவர்களை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment