அமராவதி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராம வேளாண் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவருக்கு வேலையும் வழங்காமல், பதிலும் அளிக்காமல் இழுத்தடித்த நிலையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் மூன்று மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஒரு மாத காலம் சிறை தண்டனை
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
“எவ்ளோ பெரிய ஆளா வேணாலும் இருங்க.. ஆனா” - 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை - ஐகோர்ட் அதிரடி!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment