
தமிழகத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாம்பழம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 50 முதல் 80 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது என சேலம் மேங்கோ ஃபுரூட் அசோசியேஷன் தலைவர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் சேலம் மாம்பழம் பிரசித்துபெற்றது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் அதிகளவு மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment