
சென்னை: ரெப்கோ வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ரெப்கோ வங்கி மற்றும் ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் சார்பில், ரெப்கோ சுபிக் ஷம் என்ற மூத்தக் குடிமக்களுக்கான சிறப்பு வைப்புத் திட்டம், தாயகம் திரும்பியோர் குடும்பத்திலுள்ள இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டம், சுயஉதவிக் குழுக்களுக்கான ரெப்கோ மகிளா சம்ரித்தி திட்டம் மற்றும் செல்போன் செயலியை அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment