
சென்னை: தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், பாதுகாப்பு பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுரை வழங்கினார்.
தேசிய பாதுகாப்பு குழுமத்தின் தமிழ்நாடு கிளை சார்பில், 2020-ம் ஆண்டுக்கான தொழிலக சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், விருது, பரிசுகளை வழங்கி பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment