மயிலாடுதுறை: தருமபுர ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதற்கு, அரசியல் கட்சிப் பிரமுகர்கள், ஆன்மிகப் பேரவை அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாரம்பரிய விழாக்களில் அரசு தலையிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். கோட்டாட்சியர் உத்தரவிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம்
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
தருமபுர ஆதீனத்திற்கு பல்லாக்கு தூக்க தடை...பாரம்பரியத்தில் தலையிட அரசுக்கு ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment