
நியூடெல்லி: இந்திய வாகன சந்தையில் மாருதி சுசுகி ஆல்டோ கே10 - 2022 மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறக்கும் நான்கு சக்கர வாகனங்களில் மாருதி சுசுகி நிறுவன கார்களின் பங்கு கொஞ்சம் அதிகம். பயணிகள் கார் சந்தையில் சுமார் 44 சதவீதத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புது புது மாடல் கார்களை மாருதி அறிமுகம் செய்வது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment