
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30-ம் தேதி தேசிய சிறுதொழில் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறு தொழில் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த நாள் உள்ளது. சிறு தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு உறுதுணைபுரியும் வகையிலும் இந்த நாள் அமைந்துள்ளது.
இந்தியாவில் சுமார் 6.3 கோடிக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளதாகவும். ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சுமார் 45 சதவீதம் இந்த நிறுவனங்களின் பங்கு இருப்பதாகவும் சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment