
மும்பை: வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை முதல் ரூ.2 லட்சம் கோடி முதலீட்டில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 45-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. காணொலி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பங்கேற்று பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment