
புதுடெல்லி: கரோனா பரவத் தொடங்கியதை அடுத்து பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதித்தன. சென்ற ஆண்டு கரோனா தொற்று தீவிரம் குறைந்ததை அடுத்து பல நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைத்தன. இதற்கு சிலர் தயக்கம் காட்டினர்.
இதனால், வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பைத் தரும் நிறுவனங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர். இதனால் ஊழியர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்வது அதிகரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment