
காரைக்கால்: ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிரான போராட்டங்களால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செயல் இயக்குநரும், காவிரிப் படுகை பொது மேலாளருமான அனுராக் தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டம் நிரவியில் உள்ள ஓஎன்ஜிசி காவிரிப் படுகை நிர்வாக அலுவலக வளாகத்தில், நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிறகு, அவர் பேசியது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment