
மும்பை: சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே மேலோங்கியது. இதையடுத்து, பங்குச் சந்தையில் மந்தநிலை நேற்றைய வர்த்தகத்திலும் தொடர்ந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 872.28 புள்ளிகளை (1.46%) இழந்து 58,773.87-ல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 267.75 புள்ளிகள் (1.51%) சரிந்து 17,495.70-ல் நிலைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment