
என்டிடிவி செய்தி நிறுவனத்தின் 29.18% பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்திள்ளது. நேற்று மாலை முதல் ஊடக உலகின் பரபரப்புச் செய்தியாக இது மாறியுள்ளது.
29.18% என்பது மூன்றில் ஒரு பங்கு. இதனால் என்டிடிவி நிர்வாக முடிவுகளைக் எடுக்கக் கூடிய பங்குதாரராகவும் அதானி குழுமம் செயல்படும் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஊடக நிறுவனம் ஒன்று கார்ப்பரேட் கைகளுக்கு மாறுவது வாத விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment