
கோவையில் இருந்து சர்வதேச விமான சேவையை அதிகரிக்க வேண்டும், குறுந்தொழில் பேட்டை தொடங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தொழில்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை பீளமேட்டில் உள்ள விமானநிலையத்தின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, கடந்த 2010-ல் சர்வதேச விமான நிலைய விரிவாக்க திட்டம் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 627 ஏக்கரில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில், நில ஆர்ஜித பணிகளை துரிதப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு, தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment