பழனி: தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி இந்து விரோத அரசு என்றும், இந்து என்ற வார்த்தையையே உபயோகிக்க கூடாது என்றும் சொல்லும் நபர்களை வளர்த்து வரும் ஆட்சி என்றும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வருகை தந்தார்.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
இந்து விரோதம்.. திமுக ஆட்சிக்கு ஆபத்து..ஸ்டாலின் உஷார்..எச்சரிக்கும் காடேஸ்வரா சுப்ரமணியம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment