போபால்: இளம்பெண் ஒருவரை அரைநிர்வாணமாக்கி தெருத்தெருவாக இழுத்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. அதிலும் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் மாநிலங்களில் முதன்மையான இடத்தை பிடித்து வருகின்றன. இந்த மாநிலங்களில் இன்னும் என்னென்ன அட்டூழியங்கள் நடக்குமோ தெரியவில்லை.. தினம் தினம் கொடூரங்கள்.. கொடுமைகள்.. தினுசு தினுசாக சேட்டைகள்
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
ஆடைகளை உருவி.. \"அந்த\" கோலத்தில்.. தெருவில் இழுத்து சென்ற குரூரர்கள்.. விம்மிதுடித்த இளம்பெண்.. அய்யோ
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment