
புதுடெல்லி: யோகாசனங்களால் புகழ்பெற்ற பாபா ராம்தேவ், ஆயுர்வேத அடிப்படையில் பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் முதன்மை அதிகாரியும், ராம்தேவின் நெருங்கிய சகாவுமான பாலகிருஷ்ண ஆச்சார்யா (50), இமயமலை சிகரங்களில் ஏறி திரும்பியுள்ளார். அங்கு கண்டெடுக்கப்பட்டவற்றுடன் சேர்த்து இந்தியாவின் அனைத்து மூலிகைகளின் விவரங்களையும் முதல் முறையாக பதஞ்சலி நிறுவனம் வெளியிட உள்ளது. இமயமலை ஏறிய தனது 15 நாள் அனுபவம் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு பாலகிருஷ்ண ஆச்சார்யா அளித்த சிறப்பு பேட்டியிலிருந்து.
இமயமலையில் 15 நாட்கள் பயணத்தில் கண்டது என்ன?
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment